அம்பிகையின் அறப்போராட்ட எழுச்சிப்பேரணிக்கு ஒன்றுதிரள சீமானும் அழைப்பு
அம்பிகையின் அறப்போராட்டத்திற்கு வலுச்சேர்க்க நாளை மறுதினம் பிரித்தானியாவில் நடைபெறவுள்ள மாபெரும் எழுச்சிப்பேரணிக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமானும் அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் மக்களுக்கான சர்வதேச நீதி கோரி திருமதி அம்பிகை செல்வக்குமார் முன்னெடுத்துவரும் அகிம்சைவழியிலான உண்ணாவிரதப்போராட்டம் இன்றுடன் இரு வாரங்களை (14 நாட்கள்) அடைகின்ற. அந்தவகையில் அம்பிகையின் போராட்டத்திற்கு வலுச்சேர்த்து பிரித்தானிய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை Kenton Road, Harrow, HA3 9NR எனும் இடத்திலிருந்து மதியம் … Continue reading அம்பிகையின் அறப்போராட்ட எழுச்சிப்பேரணிக்கு ஒன்றுதிரள சீமானும் அழைப்பு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed